Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,412 ஆக உயர்வு: 199 பேர் பலி

ஏப்ரல் 10, 2020 06:36

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனாவால், 6,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக,
மஹாராஷ்டிரா - 1,364
தமிழகம் - 834
டில்லி - 720
ராஜஸ்தான் - 463
தெலுங்கானா - 442
கேரளா -357
ஆந்திரா - 348
கர்நாடகா - 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 199 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 504 ஆகவும் அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்